கொடைக்கானல்,
புதுப்பத்தூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பொது கிணறில் நீர் எடுத்த பிரச்சனை 2003 ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது...
இப்போதும் அங்கே அப்படித்தான் இருக்கிறதாம்... பொதுக்கிணற்றில் நீர் எடுக்க சாதிவெறி தடை இருக்கிறதாம்..
என்னதான் கோர்ட், காவல்துறை சட்டம் எல்லாம் இருந்தாலும் முடிவில் குறிப்பிட்ட சாதி மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
உலகம் ஒன்று நடக்காதது மாதிரி இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது...
Sunday, January 6, 2019
தீண்டாமை தொடர்கிறது - விஜயபாஸ்கர் விஜய்
January 06, 2019
TAMIL RANGOLI
0 comments:
Post a Comment